சில தொழில்நுட்ப கோளாறால் ரயில் விபத்து நடைபெற்றுள்ளது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சில தொழில்நுட்ப கோளாறால் ரயில் விபத்து நடைபெற்றுள்ளது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான்

புவனேஷ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனவும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்று இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்தில் சிக்கி தடம்புரண்டது. யஷ்வந்த்பூர் -

மூலக்கதை