சிதம்பரம் தீட்சிதர் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை..ஆதாரம் உள்ளது.. மா.சுப்ரமணியன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிதம்பரம் தீட்சிதர் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை..ஆதாரம் உள்ளது.. மா.சுப்ரமணியன்

சிதம்பரம்: நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கூறிய தகவலில் உண்மையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இரு விரல் பரிசோதனை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையஉறுப்பினர் தவறான தகவல்அளித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம்

மூலக்கதை