மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங்

இம்பால்: மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் பதக்கங்களை திருப்பித் தருவோம் என அம்மாநிலத்தின் 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனமக்களிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இதுவரை மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மாநில, மத்திய அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மூலக்கதை