ரூ.45 லட்சத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி.. வலைவீசி தூக்கிய போலீசார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.45 லட்சத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி.. வலைவீசி தூக்கிய போலீசார்!

சென்னை : சென்னை கொரட்டூரில் ரூபாய் 45 லட்சத்தை பறித்துச் சென்று பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் பாஜக மாநில நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் நாராயணி. இவர் கடந்த 10ஆம் தேதி சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,

மூலக்கதை