மனைவிகளை மாற்றும் விவகாரம்.. புகாரளித்த மனைவியை கொன்ற கணவர் தற்கொலை முயற்சி.. சிகிச்சை பலனின்றி பலி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனைவிகளை மாற்றும் விவகாரம்.. புகாரளித்த மனைவியை கொன்ற கணவர் தற்கொலை முயற்சி.. சிகிச்சை பலனின்றி பலி

கோட்டயம்: மனைவிகளை மாற்றுவதாக மனைவி ஒருவர் அளித்த புகாரில் அவரை கொன்று தானும் தற்கொலை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் இன்று மரணமடைந்தார். கேரளாவில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் விவகாரம் விஸ்வரூம் எடுத்து வருகிறது. பார்ட்டி என்ற பெயரில் அங்கு மனைவிகளை அழைத்து செல்லும் கணவன்மார்கள் கார் சாவிகளை குலுக்கி போட்டு யாருக்கு எந்த

மூலக்கதை