நேரில் அழைத்த ஸ்டாலின்.. ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு! தமிழ் மண்ணில் மரியாதை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நேரில் அழைத்த ஸ்டாலின்.. ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு! தமிழ் மண்ணில் மரியாதை

சென்னை: கிண்டியில் கட்டப்பட்டு உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15 ஆம் சென்னை வர உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசிய அவர், சென்னை கிண்டியில்

மூலக்கதை