முறைகேடாக தலையாரிகளாக தேர்வானவர்களுக்கு 'தலைக்கு மேல் கத்தி'; அரசியல் தலையீடால் தாமதமாகுது அறிவிப்பு
மதுரை: வருவாய்த் துறையில் தலையாரிகள் பணிநியமனம் எப்போது
அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்டத்தில் எழுத்து,
நேர்முகத்தேர்வு முடித்தவர்கள் காத்திருக்கின்றனர். முறைகேடாக தேர்வு
செய்யப்பட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மதுரை: வருவாய்த் துறையில் தலையாரிகள் பணிநியமனம் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்டத்தில் எழுத்து, நேர்முகத்தேர்வு முடித்தவர்கள் காத்திருக்கின்றனர்.