சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் காயம்

தினகரன்  தினகரன்
சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் காயம்

மராட்டியம்: சந்திராபூர் ரயில்நிலையத்தில் நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்து 8 பேர் படுகாயமடைந்தனர். சந்திராபூர் ரயில்வே சந்திப்பில் பயணிகள் நடந்து செல்லும் பாலத்தின் அடிப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. நடைபாலத்தின் தரைப்பகுதி உடைந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை