தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை