பேண்ட் போடாமல் அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுத்த ரித்திகா சிங்கை!

என் தமிழ்  என் தமிழ்

90களில் தமிழ் சினிமாவில் யுவதிகளின் கனவு நாயகனாக திகழ்ந்து பல ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்தவர் நடிகர் மாதவன்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

குறித்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமா,ஆயில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் குத்து சண்டை வீராங்கனையாக இருந்து இறுதி சுற்று படத்தின் மூலம் பிரபலமானாவர். அதனைத்தொடர்ந்து தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது படவாய்ப்பிற்காக சேலையில் போட்டோஹூட் எடுத்து தடுமாறி குளத்தில் விழுந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் அண்மையில் காரில் பேண்ட் போடாமல் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மூலக்கதை