கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை, காவல்துறை நடைமுறைப்படுத்தவே இல்லை’ என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார், ம.தி.மு.க பொதுச் செயலாளர்...
பேரறிவாளன் பரோல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இது குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:பேரறிவாளனின் தந்தைக்கு...
வேளாண்மைத்துறையை மத்திய அரசின் பொறுப்புக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய...
பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார்...
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை...
அரசின் முயற்சிகளுக்கு ஊறுசெய்யும் வகையில், சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்’ எனத் தமிழிசை செளந்தரராஜன்...
நாட்டின் பெயரைக் கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றிவிடுவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா...
தாஜ்மகால்குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26ம் தேதி தாஜ்மகாலுக்கு...
தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தைகளை டெங்குவுக்கு பறிகொடுத்த மக்களின் ஓலம் தான் எதிரொலிக்கிறது என்று...
கிராமங்களின் முன்னேற்றத்துக்கு சாதியே தடையாக இருக்கிறது’ என டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பிரதமர் மோடி...
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பாலியல் குற்றத்திற்காக குர்மீத் சிங்க்கு தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அரியானா மற்றும்...
ஃபாசிசத்துக்குக்கு எதிராகப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular fro t of I dia)...
ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா...
இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் வேதனை...
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பரோல் கோரி மீண்டும் மனு அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு...
அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத்...
மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கிய உத்தரப்பிரதேச அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்...
காரைக்குடியில் நடைபெற்ற தே.மு.தி.க செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”வரும்...
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்று இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா சென்னையில்...
கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை, இலங்கைக்கு நாடு நடத்துவதற்காக செலவிடப்பட்ட செலவு...
பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத...
கடைசி நிமிட தள்ளுமுள்ளு, முடிவில்லாது 26 நாள்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள், இதற்கெல்லாம் பிறகு நியூசிலாந்து நாட்டின்...
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3...
அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றபின் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் இந்தியர்களுடன் டொனால்ட் டிரம்ப் தீபாவளி பண்டிகை...
பிரான்ஸ் இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...
பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் நகரை அடிப்படையாகக்...
கனடாவில், ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்க...
ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகிய 2 போர்...
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது மிகக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பில்லை என...
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சொகுசு கார் கண்காட்சியில் முதல் முறையாக பெண்கள்...
அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம்...
மொழியறிவு பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பது உள்ளிட்ட, புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சீரமைக்கப்பட்ட கனடிய குடியுரிமை...
கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம், தனது மனைவியுடன்ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்....
வடகொரிய எல்லையில் பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் திடீரென்று குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் மீண்டும்...
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ்...
வடகொரியா, ஈரான் உள்ளிட்ட 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் விதித்த தடை...
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.பிரிட்டன் நாட்டுக்கு...
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு...
தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் பண்ணுவதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். ரசிகர்களுக்கு ஒரு டெம்ப்ளேட் படத்தில் சிக்கி விட்டால் அதை வைத்து சமூகவலைத்தளங்களை ஒரு கலக்கு கலக்கி விட்டிடுவார்கள்.இந்நிலையில் தற்போது இணையத்தில் அதிகம் பேசுபொருளாக இடுப்பது வாத்தியாரே மீம்ஸ்...
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை படத்தில் அறிமுகமாகி சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு. அண்மையில் இப்பெயரை 12.15 மணியளவில் படக்குழுவினார் வெளியிட்டனர்.இதனை அறிந்த...
தமிழ் திரையுலகில் 80களில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற் மொழிகளில் சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்து 80, 90களில் பிஸி நடிகையாக இருந்தார் நடிகை பானு பிரியா.இடையடுத்து அதர்ஷ் கெளசல் என்பவரை...
ஆரம்பம் முதல் தற்போதுவரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். அண்மையில் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக சன் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல்...
90களில் இருந்து தற்போதுவரை தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு இணையாக பேசப்படும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது இவர் கைவசம் தமிழில் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவர்,...
நடிகை ஜனனி தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யாவின் நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் . அப்படத்தை தொடர்ந்து தமிழில், தெகிடி, அதே கண்கள், பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.அதனை...
நடிகை நயன் தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். மேலும் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நயன் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின்...
சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் கொடுத்து வரும் படம் இயக்குநர் பா ரஞ்சித்தின் சார்ப்பட்டா பரம்பரை. இப்படியத்தில் ஆர்யா, சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் அரசியலையும் சாதியையும் பற்றியும் பா ரஞ்சித் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்...
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன் தாரா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்....
ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மோகினி. இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடனும், இந்தியில் அக்ஷய் குமாருடன் டான்சர் படத்தில் நடித்து பிரபலமாகினார்.இவர் 50 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவும் தொடர்ந்து மற்ற கபாத்திரங்களில் சேர்ந்து 100 படங்களில்...
ஆரம்பம் முதல் தற்போதுவரை தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று தனது படங்கள் மூலம் புரியவைத்தவர் இயக்குநர் மிஸ்கின். மேலும் பல வெற்றிப்படங்களுக்கு பிறகு பிசாசு முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அண்மையில் இயக்குநர் மிஸ்கின்...
80, 90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி. மேலும் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் படத்தில் நடித்து பெரியளவில் பேசப்பட்ட லிஜெண்ட் நடிகை. இவர் சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் துபாய் ஓட்டலின் குளியளறையில்...
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் ரித்திகா அரை குறை உடையில் வீட்டில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார், இந்த வீடீயோவை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் நெற்றிக்கண் படம் திரைக்கு வரவுள்ளது.அண்மையில் நயன்தாரா தன் பணத்தை எல்லாம் பெரிய கார்ப்ரேட் கம்பெனி டீக்கடையில் இன்வர்ஸ் செய்யப்போறாராம், அதுவும் 5 கோடி...
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன் தாரா. குறுகிய காலகட்டத்தில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வரும் நயன் கதாநாயகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.அப்படி தன் காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி...
80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. இவர் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர். இவர் 1986ல் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்ட ரேவதி சில கருத்து வேறுபாடு காரணமாக...
பிரபல இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், கிரைம் திரில்லர் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வித்யாசமான காட்சிகளை கொண்டு இயக்குபவர்.அண்மையில் ரசிகர்களுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், தான் வீட்டில் ஆபாசக்கதை...
நடிகை ஐஸ்வர்யா ராய் 1994ல் மாடலிங் துறையில் இருந்து உலக அழகி பட்டத்தை வென்று பாலிவுட் சினிமாவில் படவாய்ப்புகள் பெற்று கொடிக்கட்டி பறந்து வருபவர். இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்து இந்திய சினிமாவின் பல மொழிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி...
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. தனது 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் சுகன்யாவுக்கு 52 வயதை...
90களில் தமிழ் சினிமாவில் யுவதிகளின் கனவு நாயகனாக திகழ்ந்து பல ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்தவர் நடிகர் மாதவன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.குறித்த படத்தில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேaனவின் தலைமையில் எதிர்வரும் 03 அம் திகதி இடம்பெறவுள்ள விசேட மாநாட்டுக்கு முன்னாள்...
உள்ளூராட்சி தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியாகும்...
வடமாகாணத்தில் மேலும் பல பிரதே சபைகளின் உருவாக்கம் மற்றும் பிரதேச சபைகளின் தரம் உயர்த்தல் தொடர்பிலான...
அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் உறுப்புரைகளின் ஊடாக, “ஏக்கிய ராஜ்ய” , “பெடரல்” வரை (ஒற்றையாட்சி அமைப்பு...
????????????????????????????????????கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா செப்ரெம்பர் 26ஆம் நாளுடன், 55 ஆவது வயதை...
இனரீதியாக நாட்டைப் பிரிப்பதை விட, தமிழ் பேசும் அதிபரோ, பிரதமரோ பதவியில் இருப்பது மேல் என்று...
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும், சீனாவுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த...
உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் நாள் நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில்...
வடக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை முற்றாகத் தடை செய்து, யாழ். மேல்...
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்...
அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை கண்காணிப்பதற்காக...
காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.நாட்டின் வனப் பரம்பலைப்...
இலங்கை நாட்டில் சிங்கள மக்கள் மட்டுமே நல்லவர்கள் என நாம் நினைத்துவந்தோம். ஆனால் வடக்கிலும் நல்ல...
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்க...
தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின்...
எமது போராட்டத்தை தாமே நடத்துவதாக உரிமை கோருவதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். எமது போராட்டத்தை...
தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளையுடன் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக வட...
காணாமல்போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு, அரசியலமைப்பு பேரவையினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும்...
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை கட்டாருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப்...
பங்களாதேஸ் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.‘சொமுத்ர...