மீண்டும் நயன்தாராவின் பெயரை கூறி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் வனிதா!
எப்போதுமே தமிழ் சினிமாவில் சர்ச்சை விஷயங்கள் பல ஓடிக்கொண்டிருந்தாலும் அண்மையில் அதிக சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர் நடிகை வனிதா விஜயகுமார். ஏற்கனவே இவர் 3 திருமணங்களை செய்துகொண்ட நிலையில் தற்போது இவர் 4 இல்ல 40 கல்யாணம் செய்வேன் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அண்மையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி அதன் காரணத்தை பிரஸ்மீட் மூலம் தெளிவு படுத்தினார். இந்நிலையில் தற்போது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் Pick Up Drop என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான போட்டோஹூட் எடுக்கப்பட்டும் பவர் ஸ்டாருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது.
இந்நிலையில் சமீபத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பெண்கள் எப்படி வாழவேண்டும் எப்படி சாதித்து வருகிறார்கள் என்று கூறி பேசியுள்ளார். மேலும், பெண்கள் முன்னேற்றம் பாதுகாப்பு ரொம்ப முக்கியம், தைரியமாக இருந்து அதை தாண்டி வரவேண்டும் என்றும், ஆரம்ப கால தமிழ் சினிமாவில் பெண்கள் 4 காட்சிகளில் மட்டும் வந்து போவார்கள். ஆனால் தற்போது முக்கிய கதாபாத்திரமும் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்கள். நயன்தாராவை நினைத்து பெருமைபடுகிறேன் அவர் இந்த நிலையில் இருப்பதால். மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு நான் ரீஎண்ட்ரி கொடுத்து வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
