ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,174 பேருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,174 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திராவில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மூலக்கதை