கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 2,000 மருத்துவர்கள் நியமனம் .: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினகரன்  தினகரன்
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 2,000 மருத்துவர்கள் நியமனம் .: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 2,000 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சேவையாற்ற 6,000 செவிலியர்கள் தமிழ்நாட்டில் பணி நியமனம் என அவர் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை