தமிழகத்தில் கொரோனா நிவாரணத்திற்கு.. 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை.. வழங்கிய தி மார்டின் குழுமம்
சென்னை: தி மார்ட்டின் குழுமத்தின் சார்பாக சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். இந்தாண்டு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை மிக மோசமாக உள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மாநில அரசின் வருவாய்