மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ரூ. 1970.. தந்தை இறந்ததால் கொரோனா நிதிக்கு அனுப்பிய மாணவி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ரூ. 1970.. தந்தை இறந்ததால் கொரோனா நிதிக்கு அனுப்பிய மாணவி!

கோவில்பட்டி: தனது தந்தையை இழந்த நிலையிலும் அவரது மருத்துவ செலவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ 1970-ஐ முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமி ரிதானா முதல்வருக்கு உருக்கமான கடிதத்தையும் எழுதியுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு

மூலக்கதை