ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 669 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலம் முழுவதும் இதுவரை 21,06,280 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 20,65,000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் ஆந்திராவில் இதுவரை கொரோனாவுக்கு 14,510 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 26,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை