கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினகரன்  தினகரன்
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி வரும் நிலையில் 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

மூலக்கதை