மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. காயங்களுடன் பலர் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

மூலக்கதை