திருவாரூரில் விவசாய நிலத்தில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணிகள் தீவிரம்

தினகரன்  தினகரன்
திருவாரூரில் விவசாய நிலத்தில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணிகள் தீவிரம்

திருவாரூர்: வயலில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் ஈடப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கை அளித்தால் விவசாயிக்கு நிவாரணம் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை