ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்-க்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

தினகரன்  தினகரன்
ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்க்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்-க்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குட்காவை பேரவைக்குள் எடுத்துச்சென்றதால் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ்-க்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால  உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

மூலக்கதை