ஈரோட்டில் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது

தினகரன்  தினகரன்
ஈரோட்டில் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவல்பூந்துறையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சிவக்குமாரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை  வருகின்றனர்.

மூலக்கதை