ஈரோடு மாவட்டம் ஆன்லைன் வகுப்புக்கு படிக்க செல்போன் இல்லாததால் மாணவி தீக்குளித்து தற்கொலை

தினகரன்  தினகரன்
ஈரோடு மாவட்டம் ஆன்லைன் வகுப்புக்கு படிக்க செல்போன் இல்லாததால் மாணவி தீக்குளித்து தற்கொலை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நஞ்சை புளியம்பட்டியில் ஆன்லைன் வகுப்புக்கு படிக்க செல்போன் இல்லாததால் மாணவி ஹேமமாலினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். படிக்க செல்போன் இல்லாததால் மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும், மாணவி உயிரிழந்த சம்பவத்தால் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மூலக்கதை