செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 391 பேருக்கு கொரோனா உறுதி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 391 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 17,618 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்.

மூலக்கதை