கன்னியாகுமரியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா

கன்னியாகுமரி: கன்னியாகுமரி ஆரல்வாயமொழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காவலருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது.

மூலக்கதை