கூடலூர் பகுதியில் தொடர் மழை.! மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
கூடலூர்: கூடலூர் பகுதியில் தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெங்குமரஹடா தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கூடலூர்: கூடலூர் பகுதியில் தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெங்குமரஹடா தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.