நெல்லை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி

தினகரன்  தினகரன்
நெல்லை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,026 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை