விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 57 பெண் காவலர்களும் பயிற்சி பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.