உணவில் விஷம் கலந்து கொடுத்து 2 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
உணவில் விஷம் கலந்து கொடுத்து 2 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

தஞ்சை: உணவில் விஷம் கலந்து கொடுத்து 2 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி செய்துள்ளார். சேதுபாவாசத்திரம் அருகே இரண்டாம் புலிக்காட்டில் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட வர்ணிகாஸ்ரீ, ஜனனிகாஸ்ரீ உயிரிழந்தனர். குடும்பப் பிரச்சனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கதிரவனுக்கு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை