தென்காசியில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
தென்காசியில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்காசியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை