நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்

தினகரன்  தினகரன்
நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்

சென்னை: நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் வாபஸ் பெறுவதாக TNGDA, TNGNA கூட்டாக அறிவித்தனர். 7 கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் செவிலியர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர்.

மூலக்கதை