புதுக்கோட்டை அருகே மாமியாரை தீவைத்து எரித்துக் கொலை செய்ததாக மருமகள் கைது

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே மாமியாரை தீவைத்து எரித்துக் கொலை செய்ததாக மருமகள் கைது

புதுக்கோட்டை: மணியம்பள்ளத்தில் மாமியாரை தீவைத்து எரித்துக் கொலை செய்ததாக மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தூங்கிய மாமியார் ராஜாம்பாள் என்பவரை மருமகள் பிரதீபா தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கணவரிடம் இருந்து பிரித்ததால் மாமியாரை எரித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை