காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதித்ததை அடுத்து காஞ்சிபுரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 461-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை