திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 5 பேருக்கு உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 470-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 5 பேருக்கு உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 470-ஆக உயர்ந்துள்ளது.