மும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.:கே.எஸ்.அழகிரி கடிதம்
சென்னை: மும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதியுள்ளார். தெற்கு ரயில்வேயுடன் இனைந்து சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மும்பை வாழ் தமிழர்களின் பிரச்னையை மனிதாபிமானத்தோடு தமிழக அரசு அணுக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.