டெல்லியில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த இளைஞருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
டெல்லியில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த இளைஞருக்கு கொரோனா

நாகர்கோவில்: டெல்லியில் இருந்து குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பியவருக்கு ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் இளைஞருக்கு கொரோனா உறுதியானதால் சிகிச்சைக்காக நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மூலக்கதை