சென்னை வேளச்சேரி பகுதியில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது

தினகரன்  தினகரன்
சென்னை வேளச்சேரி பகுதியில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது

வேளச்சேரி: வேளச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் உள்ள 548 பேர் மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க உள்ளனர். மறுவாக்குப்பதிவு குறித்து ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

மூலக்கதை