உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் 40 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர்.