பட்டிமன்ற நடுவர், தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

தினகரன்  தினகரன்
பட்டிமன்ற நடுவர், தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

டெல்லி: பட்டிமன்ற நடுவர், தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த வேளாண் துறையில் புகழ்பெற்ற பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது, தமிழகத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஸ்ரீ விருது,கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்ரமணியனுக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை