உங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை இனி நீங்கள் ஆன்லைனில் தெரிவிக்கலாம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை இனி நீங்கள் ஆன்லைனில் தெரிவிக்கலாம்

உங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை இனி நீங்கள் ஆன்லைனில் ஊரகவளர்ச்சி துறைக்கு அனுப்பலாம்.
இனி உங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள், ஊராட்சித்தலைவர் மீது புகார், உங்களது பகுதியின் தேவைகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது புகார் போன்றவற்றை அனுப்ப, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையால், பிரத்தியோகமாக குறைகள் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே இனி பொதுமக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி உங்களது குறைகளை நேரடியாக உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள்.
புகார் அனுப்ப பயன்படுத்த வேண்டிய இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
https://tnrd.gov.in/project/grievance/rd_panchayatraj_grievance_readdressal_format.php

மூலக்கதை