முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்திப்பு
சென்னை: தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்தித்து பேசிவருகிறார். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் கலந்துகொள்ள பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.