நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்ரவு மண்டலமாக வலுப்பெறும்: இந்திய வானிலை மையம்

தினகரன்  தினகரன்
நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்ரவு மண்டலமாக வலுப்பெறும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்ரவு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் வலவடைந்து டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என கூறியுள்ளது.

மூலக்கதை