ஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே ஒரே வழக்கில் உரிமையாளர் உள்பட 11 பேர் கைது

தினகரன்  தினகரன்
ஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே ஒரே வழக்கில் உரிமையாளர் உள்பட 11 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துடுப்பதி அருகே லாரியில் அதிக அளவில் மழடுகளை ஏற்றி சென்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாட்டின் உரிமையாளர் சுல்தான் உட்பட ஓட்டுநர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை