கொரோனாவுக்கு பலியான செவிலியர் மகளுக்கு அரசு வேலை: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கு பலியான செவிலியர் மகளுக்கு அரசு வேலை: பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசலினை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு பலியான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி செவிலியரின் கணவர் அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை