திருத்தணி அருகே வைரஸ் காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலால் 5 வயது சிறுமி நந்தினி உயிரிழத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை