புதுச்சேரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட இரு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை