புதுச்சேரி முதல்வருக்கு வாழ்த்துகள்...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சாலை விபத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்பவர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி அறிவித்துள்ளது முன்னுதாரணமான செயல்.  வழக்கமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் வழக்கும், காவல்துறைக்கு அலைந்து சாட்சி சொல்லும் நிலையும் இருப்பதாகக் கருதி பலர் விலகிச்செல்வது பலரது உயிரை உடனடியாகக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

மூலக்கதை