மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது

தினகரன்  தினகரன்
மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உரிய அனுமதியின்றி கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரவி என்பவருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை