ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை
டெல்லி : ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை என தகவல் தெரியவந்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் ப.சிதம்பரம் மனு விசாரணைக்கு வரும் என தெரியவந்துள்ளது. அவசர வழக்காக ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.