கணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு
மதுரை: கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தனர். நெல்லையை சேர்ந்த 4 பேர் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ஆசிரியர் தேர்வாணையம் அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.